tag:blogger.com,1999:blog-17082232.post114153284974342574..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: மீண்டும் ஷோலே - ஹிந்தி திரைப்பட பார்வை!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-17082232.post-1141774790374753202006-03-07T15:39:00.000-08:002006-03-07T15:39:00.000-08:00//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனா...//இந்த நேரத்தில் நம்ம கர்ணன் ஜெயசங்கரைக் கதாநாயகனாக வைத்து எடுத்த நம்ம ஊரு கெளபாய் படங்கள் நினைவுக்கு வரத்தான் செய்கின்றன//.ஆஹா.. மறந்தே போயிட்டேன்.. ஞாபகபடுத்தீட்டிங்க..அரிதாரத்தில எழுதனும், சிஐடி சங்கர்லருந்து, எங்கபாட்டன் சொத்து வரை..<BR/><BR/>வெளிகண்ட நாதர்வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141747431912862002006-03-07T08:03:00.000-08:002006-03-07T08:03:00.000-08:00என் இடுகையில் ஷோலே - இரண்டாம் பாகம் என்று ஒரு பதிவ...என் இடுகையில் <A HREF="http://dharumi.weblogs.us/2006/03/06/198" REL="nofollow">ஷோலே - இரண்டாம் பாகம்</A> என்று ஒரு பதிவு போட்டுள்ளேன். அங்கே இப்பதிவுக்கு லின்க் கொடுத்துள்ளேன்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141547722466513632006-03-05T00:35:00.000-08:002006-03-05T00:35:00.000-08:00ராகவன், அமிதாப் பாத்திரத்தில், 'மோஹித் அலுவாலியா' ...ராகவன், அமிதாப் பாத்திரத்தில், 'மோஹித் அலுவாலியா' என்ற ஒரு புதுமுகம் நடிக்கிறார். பிறகு ஜெயா வேடத்தில் 'கேத்ரினா, கெய்ஃப்' என்ற நடிகை நடிக்கிறாராம். இந்த் நடிகை ராமு எடுத்த சர்க்கார் படத்தில் அபிஷேக்கின் காதலியாய் வருவார். பிறகு அந்த பிரசித்தி பெற்ற மெஹ்பூபா, மெஹ்பூபா பாடல் ஞாபகம் இருக்கிறதா. ஹெலென் ஆடி அந்த பாட்டில் அசத்தி இருப்பாரே. அதில் ரங்கீலா கன்னி ஊர்மிளா மட்டோங்கர் நடிக்கிறார்.<BR/><BR/>படம் வேண்னா ராம்நகர்ல எடுத்திருக்கலாம். அந்த கதையின் பிண்ணனி சம்பல் பள்ளதாக்கை கொண்டது. பூலான் தேவி கதை தெரியுமா? எல்லாம் உண்மையில் நடந்த இடங்கள் மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் பகுதிகளை கொண்டதுதான் இந்த சம்பல் பள்ளதாக்கு பகுதியில் தான்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141546848458937522006-03-05T00:20:00.000-08:002006-03-05T00:20:00.000-08:00பொதுவாகவே ரஷ்யர்கள் ராஜ் கப்பூர் படங்கள் மீது ஒரு ...பொதுவாகவே ரஷ்யர்கள் ராஜ் கப்பூர் படங்கள் மீது ஒரு வெறியாக இருப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். அவர்கள் இந்த படத்தை விரும்பி பார்த்ததில் ஒரு ஆச்சிரியமில்லை. ஆமாம் எத்தனை தடவை பார்த்தாலும் அலுக்காத படம். சிடி வாங்கி வைத்துள்ளேன், அடிக்கடி பார்த்தாலும், எப்பொழுது பார்க்கும் பொழுதும் ஒரு பது படம் பார்க்கும் உணர்வே வரும்! தங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீரிதரன் (கங்ஸ்) அவர்களே!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141546549756491382006-03-05T00:15:00.000-08:002006-03-05T00:15:00.000-08:00டோண்டு கன்ஃபார்ம் ஆயிடுச்சு, நன்றி! உங்களுடய பதிவு...டோண்டு கன்ஃபார்ம் ஆயிடுச்சு, நன்றி! உங்களுடய பதிவுகளில் நான் பின்னோட்டம் இடுவது போலி டோண்டுவிற்கு பிடிப்பதில்லை. ஆதாலால் எப்பொழுதும் மின்னஞ்சலை திறக்கும் போது உங்கள் பேரில் வரும் மயிலை பார்த்து, போலி டோண்டுவின் பதிலை பார்ப்பதால் வந்த சந்தேகம் வேறென்றுமில்லை!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141542569884008742006-03-04T23:09:00.000-08:002006-03-04T23:09:00.000-08:00இப்ப இந்தப் படத்தை மும்பையைப் பின்னணியா வெச்சு எடு...இப்ப இந்தப் படத்தை மும்பையைப் பின்னணியா வெச்சு எடுக்குறாராம் ராமு. அது சரி....அமிதாப் வேஷத்துல நடிக்கிறது யாரு? ஜெயா பாதுரி வேஷத்துல நடிக்கிறது யாரு.<BR/><BR/>இந்தப் படத்தைச் சம்பல் பள்ளத்தாக்குல எடுக்கலை. பெங்களூருல இருந்து மைசூர் போற வழியில இருக்குற ராம்நகர்ங்குற ஊருல எடுத்திருக்காங்க. அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி வந்த சைனா கேட் அப்படீங்குற ஹிந்திப் படத்தக் கூட ராம்நகர்லதான் எடுத்தாங்க.....<BR/><BR/>எனக்கோ ஹிந்தி புரியாது. கூட இருந்த நண்பர்கள் எல்லாம் தமிழர்கள் அல்லாதவர்கள். எல்லாரும் சைனா கேட்டு பாக்கனும்னு போனோம். எல்லாரும் வசனத்தை ஒவ்வொரு வரியா ரசிக்கிறாங்க...எனக்கு கதையோட ஓட்டம் தெரியுது. ஆனா வசனங்கள் புரியலை...நடுவுல ஒரு இடத்துல பஸ் நிக்கும். அந்த பஸ் ஸ்டாப்புல கன்னடத்துல எழுதீருந்தது..எனக்கு சந்தோஷம்னா சந்தோஷம்...கன்னடத்தைக் கஷ்டப்பட்டு எழுத்துக் கூட்டி படிச்சிட்டேன்...ராம்நகர்னு...அப்புறம் ஒரு ஹிந்தி நண்பன் சொன்னான்...கர்நாடகத்துல அந்தப் படத்த எடுத்தாங்கன்னு.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141541156047480152006-03-04T22:45:00.000-08:002006-03-04T22:45:00.000-08:00வெளிகண்ட நாதர், இந்த ஷோலே படம் ரஷ்ய மொழியில் மொழிம...வெளிகண்ட நாதர், இந்த ஷோலே படம் ரஷ்ய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு நான் அப்போது அங்கு படித்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டிருந்தார்கள். அங்குள்ள திரையரங்குகளில் அப்போது சக்கை போடு போட்டது. ரஷ்யர்கள் பொதுவாகவே இந்திப் படங்களை விரும்பிப் பார்ப்பார்கள். எத்தனை தரம் பார்த்தாலும் அலுக்காத படம். பழைய ஞாபகங்களைக் கிளறி விட்டீர்கள். நன்றிகள்.Kanagshttps://www.blogger.com/profile/14020674481542166397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141540305216660852006-03-04T22:31:00.000-08:002006-03-04T22:31:00.000-08:00உங்களிடம்தான் அதர் ஆப்ஷன் இல்லையே. ஆகவே மூன்றாம் ச...உங்களிடம்தான் அதர் ஆப்ஷன் இல்லையே. ஆகவே மூன்றாம் சோதனை அதாவது என் பின்னூட்டங்களின் நகலை என்னுடையத் தனிப்பதிவிலும் பின்னூட்டமிடுவதை இப்போதைக்கு உங்கள் மாதிரி ப்ளாக்கர் பின்னூட்டங்களைச் செயல்படுத்துபவர்களின் பதிவில் நிறுத்தியிருக்கிறேன். <BR/><BR/>முதல் இரண்டு சோதனைகளே போதும். அதாவது என்னுடைய ப்ளாக்கர் எண்ணாகிய 4800161 உங்களுடைய பின்னூட்டப் பக்கத்தில் காணப்படும் என்னுடைய டிஸ்ப்ளே பெயரில் எலிக்குட்டியை வைத்துப் பார்த்தால் திரைக்கு கீழே இடது ஓரத்தில் அப்படியே தெரிய வேண்டும். போட்டோ வேறு இருக்கவே இருக்கிறது. இரண்டு சோதனைகளுமே சேர்ந்து சேடிஸ்ஃபை ஆக வேண்டும். அவ்வளவுதான்.<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141536311564882652006-03-04T21:25:00.000-08:002006-03-04T21:25:00.000-08:00டோண்டு, இது எனக்கு தெரியாத புது தகவல், ஆனா தமாஷா இ...டோண்டு, இது எனக்கு தெரியாத புது தகவல், ஆனா தமாஷா இருக்கு! உண்மையில உங்க பின்னூட்டம் தானே, திருப்பி கன்ஃபார்ம் பண்னுங்க, ஏன்னா, உங்க போலி, அப்ப அப்ப நமக்கு மயில் போட்டு ஏக சித்ரவதை, நேரல கையில சிக்க மாட்டேங்கிறாரு, கிடைச்சா.. வேணாம் உடுங்க, நம்ம புள்ள! அன்பா திருத்துவோம்! எப்பா ராசா, நல்லயிருப்பா.. தப்புதப்பா எழுதறதை வுட்டுடு, யாருக்கு புரோயஜனம் அதனால, என்ன..வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141535911679159002006-03-04T21:18:00.000-08:002006-03-04T21:18:00.000-08:00ஆமாம் துபைவாசி! எப்பவும் பதுசு பழசாகது, ஆனாலும் ரா...ஆமாம் துபைவாசி! எப்பவும் பதுசு பழசாகது, ஆனாலும் ராம் கோபால் வர்மா படங்களை கொஞ்சம் நம்பலாம். ஆனா இந்த புது ஷோலேயை எப்படி புடிக்க போறாருன்னு தெரியல்ல. <BR/><BR/>//அமிதாப் வைச்சிருப்பாரே, அந்த 2 பக்கமும் தலை இருக்கிற காசு? அதை விட்டுட்டீங்களே? // அட பார்த்தீங்களா, அதை விட்டுட்டேன். அதுவும் கடைசியிலே, உண்மையிலேயே கிளாஸ் சீன் போங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141535250057806132006-03-04T21:07:00.000-08:002006-03-04T21:07:00.000-08:00ஷோலே வந்த சமயத்தில் அதைத் தமிழில் எடுக்க ஆசைப்பட்ட...ஷோலே வந்த சமயத்தில் அதைத் தமிழில் எடுக்க ஆசைப்பட்டார்களாம். கதாநாயகியாக கே.பி.சுந்தராம்பாளை போடலாம் என்று கூட எண்ணம் இருந்ததாம். படம் பெயர் கூட வைத்துவிட்டார்கள். ஆனால் ஏனோ எடுக்காமல் விட்டுவிட்டார்களாம். படத்தின் பெயர் "பழ முதிர் ஷோலே"!!!<BR/><BR/>அன்புடன்,<BR/>டோண்டு ராகவன்dondu(#11168674346665545885)https://www.blogger.com/profile/11168674346665545885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1141535178179815652006-03-04T21:06:00.000-08:002006-03-04T21:06:00.000-08:00எப்பவுமே புதுசு பழசு மாதிரி ஆகாது. இது இந்தக்காலத...எப்பவுமே புதுசு பழசு மாதிரி ஆகாது. இது இந்தக்காலத்திலே வர 'remix songs ' மாதிரி தான் இருக்கும்.<BR/><BR/>அமிதாப் வைச்சிருப்பாரே, அந்த 2 பக்கமும் தலை இருக்கிற காசு? அதை விட்டுட்டீங்களே?Anonymoushttps://www.blogger.com/profile/15162181514203530553noreply@blogger.com