tag:blogger.com,1999:blog-17082232.post114688113222503599..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: Mukhtaran Bibi (مختاران بیبی) முக்தரன் பீபி- ஜிந்தாபாத்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-17082232.post-1147836784215141572006-05-16T20:33:00.000-07:002006-05-16T20:33:00.000-07:00நீதிக்காக போராடிய முக்தரனின் மனவலிமை பாராட்டுக்குர...நீதிக்காக போராடிய முக்தரனின் மனவலிமை பாராட்டுக்குரியது. மியான்மரின் சுயி கூட சர்வாதிகார ஆதிக்கத்தில் கொடுக்கப்படும் மிரட்டல்களுக்கு மீறி எதிர்குரல் எழுப்புவது பாராட்டப் பட வேண்டியது. இறுதியில் தர்மமே வெல்லும் என்னும் நம் நம்பிக்கை இவர்களால் வலுப்படுகிறது.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147278303840320682006-05-10T09:25:00.000-07:002006-05-10T09:25:00.000-07:00நன்றி சிவபாலன்!நன்றி சிவபாலன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147278285131597762006-05-10T09:24:00.000-07:002006-05-10T09:24:00.000-07:00அதைத் தான் நானும் கேட்கிறேன், குமரன்!அதைத் தான் நானும் கேட்கிறேன், குமரன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147273278999078542006-05-10T08:01:00.000-07:002006-05-10T08:01:00.000-07:00முந்தையப் பின்னூட்டத்தில் 'இஸ்லாமியருக்கும் முகமதி...முந்தையப் பின்னூட்டத்தில் 'இஸ்லாமியருக்கும் முகமதியருக்கும் உள்ள வேறுபாடு எனக்கும் புரியவில்லை' என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். ஒரு சொல் இடம் மாறினால் பொருளும் மாறிவிடுகிறதே.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147273214243323282006-05-10T08:00:00.000-07:002006-05-10T08:00:00.000-07:00புரட்சி பெண்மணி, வாழ்க! முக்தரன் ஜிந்தாபாத்! மிக ந...புரட்சி பெண்மணி, வாழ்க! முக்தரன் ஜிந்தாபாத்! <BR/><BR/>மிக நல்ல பதிவு!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147256213660588982006-05-10T03:16:00.000-07:002006-05-10T03:16:00.000-07:00நல்ல பதிவு. ஒரு துணிவான பெண்மணியை அறிமுகம் செய்ததற...நல்ல பதிவு. ஒரு துணிவான பெண்மணியை அறிமுகம் செய்ததற்கு நன்றி. <BR/><BR/>எனக்கும் இஸ்லாமியருக்கும் முகமதியருக்கும் உள்ள வேறுபாடு புரியவில்லை. அதில் என்ன அரசியல் என்றும் புரியவில்லை. இஸ்லாமியர் என்பது முஸ்லீம் மக்கள் அனைவரையும் குறிக்கும் சொல். முகமதியர் என்பது நபிகள் நாயகம் அவர்களின் வழியைப் பின்பற்றுபவர்கள் என்று பொருள். நம் நாட்டை ஆண்ட ஒரு வம்சத்தின் பெயர் கொண்டு முகலாயர் என்று இஸ்லாமியரைச் சிலர் குறிப்பது பார்த்திருக்கிறேன். அது தவறு. ஆனால் இஸ்லாமியர், முகமதியர் என்பதில் என்ன வேறுபாடு?குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147108227890406702006-05-08T10:10:00.000-07:002006-05-08T10:10:00.000-07:00வருகை தந்த அனைவருக்கும் நன்றி!திரு ராஜா அவர்களே, எ...வருகை தந்த அனைவருக்கும் நன்றி!<BR/><BR/>திரு ராஜா அவர்களே, எனக்கு தெரிந்து 'முகமதியர்' என்ற சொற்றொடர், நான் சிறுவயது முதற் கொண்டு உபயோகபடுத்தும் சொற்பதம். இதன் அரசியல் ஆய்வு, புரியவில்லை! இருந்தாலும் இனி தவிர்க்க முயற்சிக்கிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1147078065692197682006-05-08T01:47:00.000-07:002006-05-08T01:47:00.000-07:00அன்பின் வெ.க.நாதர், (ஆசிஃப், கவனிக்க: நாரதர் அல்ல)...அன்பின் வெ.க.நாதர், (ஆசிஃப், கவனிக்க: நாரதர் அல்ல)<BR/><BR/>முக்தரன்களை வெளிப்படுத்தும் உங்கள் பதிவுக்கு நன்றி.<BR/>இஸ்லாம் என்ற வார்த்தையோ, வாடையோ தென்பட்டுவிட்டாலே அங்கு வந்து தன்னுடைய வெறுப்பை கழித்துச் செல்வதை வழக்கமாகக்கொண்ட மனநிலை உடையோரிடையே, உங்களுடைய பதிவின் நோக்கமும், பின்னூட்டமும் நேர்மையானது. ( ஒரு அன்புக் கோரிக்கை: 'முகமதிய' என்று எழுதாமல் 'இஸ்லாமிய' என்று எழுதுங்களேன். - இவ்வார்த்தைகளை வலிந்துப் பயன்படுத்துவதின் அரசியல் ஆய்வுக்குட்பட்டது)<BR/><BR/>உண்மையில் அநீதிக்கெதிராகப்போராடும் முக்தரன்களைத் தாம் இஸ்லாமியர்களாகப் பார்க்கவேண்டும். ஆனால், வெறுப்பை வலைப்பூக்களில் உமிழ்வோர் அநீதம் புரிவோரை இஸ்லாமியர்களாக நிலைநிறுத்தப் பாடுபடுகின்றனர் - தம் அரசியல் / பிழைப்புச் சார்ந்து.வாசகன்https://www.blogger.com/profile/15685180722073483960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146991102382506612006-05-07T01:38:00.000-07:002006-05-07T01:38:00.000-07:00அன்பின் நாரதர்,மிகச் சிறந்த பதிவு. முஸராஃப் இந்தப்...அன்பின் நாரதர்,<BR/><BR/>மிகச் சிறந்த பதிவு. முஸராஃப் இந்தப் பெண்ணைக் குறித்து உளறியபோதே நான் ஒரு பதிவெழுத எண்ணியிருந்தேன்.<BR/>ஆனால், அப்போது அவகாசமின்றிப் போய்விட்டது. அதை நீங்கள் செய்திருப்பது மகிழ்ச்சியே. முக்தரன்கள் இன்னும் நிறைய வெளிப்பட வேண்டும்.<BR/><BR/>//மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல//<BR/>என்று நீங்கள் கூறியிருப்பதால் நான் 'பீடி' விவ்காரத்திற்குள் செல்ல விரும்பவில்லை.<BR/><BR/>சாத்தான்குளத்தான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146990363974272732006-05-07T01:26:00.000-07:002006-05-07T01:26:00.000-07:00துயரத்தையே வென்று சமூக பொறுப்புடன் வெற்றி நடை போட்...துயரத்தையே வென்று சமூக பொறுப்புடன் வெற்றி நடை போட்ட பெண்மணியை கேள்விபட்ட மாத்திரத்தில் பாதிக்கபட்டு உடனடியாக பதிவிட வேண்டும் என்ற தாக்கத்தினால் வந்த பதிவே இது! இப்படி பொது மேடைகளில் நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்ளும் பொழுது, வேறு கண்ணோட்டங்களில் அதை கண்டு அதனால் உண்டாகும் காழ்ப்புணர்ச்சியுடன் கூடிய விவாத தாக்கத்தால், நல்ல கருத்து பரிமாற்றங்களன்றி போவதால், குதர்க்க எண்ணங்கள் தோன்றி விடுவதுண்டு, அதனால் விளைவாய் வரும் பின்னோட்டங்களும், அதற்கு பதிலடி பின்னேட்டங்களும் வளர்ந்து, மென்மேலும் எதிர்மறை விவாதங்கள், விளக்கங்கள் என நீண்டு கொண்டு போவது நம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு சரியல்ல. ஆதாலால், இனி இம்மேடையை அதற்கு பயன் படுத்த் வேண்டாம் என என் அன்பு தமிழ் மண நன்பர்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146972997145453642006-05-06T20:36:00.000-07:002006-05-06T20:36:00.000-07:00இந்தச் செய்தியை நானும் படித்தேன்.. அந்தப் பெண்ணின்...இந்தச் செய்தியை நானும் படித்தேன்.. அந்தப் பெண்ணின் தைரியம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது தான்..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146955066590501992006-05-06T15:37:00.000-07:002006-05-06T15:37:00.000-07:00முக்தரனுக்கு தைரியம் இருந்த்தது, மனிதநேயம் இருந்த்...முக்தரனுக்கு தைரியம் இருந்த்தது, மனிதநேயம் இருந்த்தது, மனிதர்களின் துணையிருந்தது. அதனால் வென்றார். எல்லாம் வல்ல இறைவனை நம்பியிருந்தால் இன்னேரம் இறைவனை அடைந்திருப்பார்.<BR/><BR/>தருமியின் எதிர்பார்ப்பு சரிதானே அவருடைய அனுபவம் அதிகமல்லவாகால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146941622434986952006-05-06T11:53:00.000-07:002006-05-06T11:53:00.000-07:00கீழ்க்கண்ட குரான் வசனங்களை முஸ்லீம் இமாம்கள் கூறி,...கீழ்க்கண்ட குரான் வசனங்களை முஸ்லீம் இமாம்கள் கூறி, பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகின்றனர்.<BR/><BR/>Quran- 4:15 “If any of your women are guilty of lewdness, take the evidence of four (reliable) witness from amongst you against them; if they testify, confine them to houses <B>until death do claim them.</B> Or God ordain for them some (other) way.” <BR/><BR/>Quran-24:2 “The woman and the man guilty of adultery or fornication—flog each of them with hundred stripes: Let no compassion move you in their case, in a matter prescribed by God, if ye believe in God and the last day.”<BR/><BR/>Quran-17:32 “ Nor come nigh to adultery: for it is a shameful (deed) and an evil, opening the road (to other evils).<BR/>Quran-33:33 “stay quietly in your houses, and make not a dazzling display.”<BR/><BR/><A HREF="http://ennamopo.blogsome.com/archives/" REL="nofollow">Ennamopo.Blogsome.Com</A><BR/>Those who forget the past are condemned to repeat itமாமன்னன்https://www.blogger.com/profile/05326029886736038267noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146938048636842512006-05-06T10:54:00.000-07:002006-05-06T10:54:00.000-07:00வேறொன்றுமில்லை. holocaust பற்றி வலைப்பதிவுகளில் வந...வேறொன்றுமில்லை. holocaust பற்றி வலைப்பதிவுகளில் வந்த சில கருத்துக்கள் நினைவுக்கு வந்தது. அதனால் ஏற்பட்ட பின்னூட்டம். வெ.நா.நீக்க நினைத்தால் நீக்கி விடலாம். பிரச்சனை இல்லை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146914380696170552006-05-06T04:19:00.000-07:002006-05-06T04:19:00.000-07:00தருமி,ரொம்ப ஓவர்தான்யா உம்ம நக்கல். :-Dதருமி,<BR/>ரொம்ப ஓவர்தான்யா உம்ம நக்கல். :-Dஇலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146897133649431702006-05-05T23:32:00.000-07:002006-05-05T23:32:00.000-07:00இஸ்லாமையும்,இஸ்லாமிய நாட்டையும் இழிவு படுத்த அமெரி...இஸ்லாமையும்,இஸ்லாமிய நாட்டையும் இழிவு படுத்த அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊடகங்களும் வேண்டுமென்றே திரித்துக்கொடுத்துள்ள கதைதான் இது. <BR/><BR/>எப்படி இன்னும் இப்படி ஒரு பின்னூட்டம் வரவில்லை :-)தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1146889072641725112006-05-05T21:17:00.000-07:002006-05-05T21:17:00.000-07:00இது தொடர்பாய் முஷாரப் தேவையில்லாமல் வாயைவிட்டாரே.....இது தொடர்பாய் முஷாரப் தேவையில்லாமல் வாயைவிட்டாரே..அதை குறிப்பிடவில்லையே. 'பாகிஸ்தானில் இப்போதெல்லாம் கற்பழிப்பு புகார்கள் வெளி வருவதற்கு காரணம் நஷ்ட ஈடு பணத்தின் மேலிருக்கும் ஆசை' என்பது போல ஒரு கருத்து சொன்னார். அதுவும் பலத்த கண்டனத்துக்கு ஆளானது.நந்தன் | Nandhanhttps://www.blogger.com/profile/05324288218059472481noreply@blogger.com