tag:blogger.com,1999:blog-17082232.post114827230344351758..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: சிருங்காரம் - தேவதாசிகளும் பரதநாட்டியமும்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-17082232.post-1150180675474003812006-06-12T23:37:00.000-07:002006-06-12T23:37:00.000-07:00Hi, Have you had a chance to read the famous novel...Hi, <BR/><BR/>Have you had a chance to read the famous novel "Things fall apart"?Muse (# 01429798200730556938)https://www.blogger.com/profile/01429798200730556938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1150129982608024762006-06-12T09:33:00.000-07:002006-06-12T09:33:00.000-07:00நல்ல பதிவு! தொடருங்கள்! ஆனால், சிருங்காரமும் தேவதா...நல்ல பதிவு! தொடருங்கள்! ஆனால், சிருங்காரமும் தேவதாசிகளும் பரதமும் என்ற தலைப்புக்கு ஏற்றார்போல பதிவு இருக்கும் என்றுஎதிர்பார்த்தேன். பரதத்தில் சொல்லப்படும் சிருங்கார ரசம்என்பது பாலியல் இன்பத்தை முழுமையாக தூண்டவும், அடையவும் உதவும் என்று நண்பன் ஒருவன் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்காகத்தான் பொண்ணுகக்கு ஆடத்தெரியுமா? என்றெல்லாம் பெண்பார்க்கையில் கேட்கிறார்கள் போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றியது. அது உண்மையா என்பது பற்றி யாரேனும் அராய்ந்தால் நன்றாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/11911666413074693356noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1149349681155821602006-06-03T08:48:00.000-07:002006-06-03T08:48:00.000-07:00இந்த தேவதாசி முறை இன்னும் மகாரஷ்டிரா, ஆந்திரா, கர்...இந்த தேவதாசி முறை இன்னும் மகாரஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களில் இருப்பதாக கேள்வி. எந்த அளவிற்கு உண்மை என்று தெரியாது. ஆனால் லக்னோவில் இப்பொழுதும் இருக்கிறது. டெல்லியிலும் சில இடங்களில் இரகசியமாக நடத்தப்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.மஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148953813750990842006-05-29T18:50:00.000-07:002006-05-29T18:50:00.000-07:00குமரன், இதிலே உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்களேன்!குமரன், இதிலே உங்களுக்கு தெரிஞ்சதை எழுதுங்களேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148946109636338832006-05-29T16:41:00.000-07:002006-05-29T16:41:00.000-07:00பாபா. இந்தத் தலைப்பைப் பற்றியும் இன்னும் நிறைய எழு...பாபா. இந்தத் தலைப்பைப் பற்றியும் இன்னும் நிறைய எழுதலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஆங்காங்கே தொட்டுச் சென்றிருக்கிறீர்கள். :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148484905742155272006-05-24T08:35:00.000-07:002006-05-24T08:35:00.000-07:00சலங்கை ஒலியிலே கமலஹாசன் பண்ற டிமான்ஸ்ட்ரேஷன் பத்தி...சலங்கை ஒலியிலே கமலஹாசன் பண்ற டிமான்ஸ்ட்ரேஷன் பத்தி யாருக்கும் தெரிஞ்சா சொல்லுங்களேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148450008020351782006-05-23T22:53:00.000-07:002006-05-23T22:53:00.000-07:00//ஆனா இந்த பரத நாட்டியக்கலை ஒன்னும் சும்மா கையை கா...//ஆனா இந்த பரத நாட்டியக்கலை ஒன்னும் சும்மா கையை காலை அப்படி இப்படி ஆட்டிகிட்டு போற 'floor dance' இல்லை! இதற்கென உண்டான சட்டதிட்டங்களுடன், பரிபாஷைகளும், வழிமுறைகளும் கொண்ட ஒரு தனி விஞ்ஞானம்! 'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம். இதன் செயல்முறை தத்துவம் 64 அடிப்படை கோட்பாடுகளை கொண்டு, கை, கால், முகம், உடம்பினை ஒருங்கினைத்து பாவங்களை ராகத்திற்கேற்பவும் தாள சுதி நயத்துடன் ஆட்ட அசைவுகளை வெளிபடுத்துவதே!// இதுல நான் ஒன்னு சொல்ல விட்டு போச்சு, 'சலங்கை ஒலி' படம் பார்த்தீங்களா, அதில கமலஹாசன், எஸ்பி சைலஜா முதமுதல்ல ஆடின ஆட்டத்தை த்ப்புன்னு விமரிசிச்சு எழுதுவாரு, பிறகு வந்து சண்டை போடும் போது அந்த ராகம், தாள சுதிநயங்களுக்கு பரதத்திலே உள்ள அசைவுகள், கோட்பாடுகளை விளக்கி ஆடி காட்டுவாரில்லை, அது அப்ப எனக்கு ஏதோ காட்சி மோதலுக்கு சுவராசியமா இருந்ததே ஒழிய,இந்த கோட்பாடுகள் பத்தி அப்ப ஒண்ணும் தெரியாது! இப்ப அதை நினச்சு பார்த்தேன், அதான்..!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148341980509320962006-05-22T16:53:00.000-07:002006-05-22T16:53:00.000-07:00துளசி, இப்ப தான் பெருசுங்களை பத்தி சொல்லிக்கிட்டிர...துளசி, இப்ப தான் பெருசுங்களை பத்தி சொல்லிக்கிட்டிருந்தேன், நீங்களும் ஊர்ப்பெருசு தான்ட்டீங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148341894782037662006-05-22T16:51:00.000-07:002006-05-22T16:51:00.000-07:00வாங்க அரையணா, நீங்க சொல்ற மாதிரி கடைசியிலே அதை கெட...வாங்க அரையணா, நீங்க சொல்ற மாதிரி கடைசியிலே அதை கெட்ட வார்த்தையாக்கிட்டாங்க! <BR/>//அதனால் ஊர் பெருந்தலைகளுடன் உறவு வைத்து இருக்கபட்டனர்// இந்த பெருசுங்க பண்ற லோலாயாளதான் எல்லாமேன்னு சொல்லுங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148332811558856242006-05-22T14:20:00.000-07:002006-05-22T14:20:00.000-07:00நல்ல பதிவு.இப்ப இந்த 'இனம்' ஒழிஞ்சுருச்சுன்னாலும்...நல்ல பதிவு.<BR/><BR/>இப்ப இந்த 'இனம்' ஒழிஞ்சுருச்சுன்னாலும்,<BR/><BR/>ரொம்ப மேல்மட்டத்துலே என்னென்னவோ நடக்குதாம்.<BR/><BR/>ஆகக்கூடி,ஊர்ப்பெருசுங்க மாறவே இல்லை போல இருக்கு.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148320848315660102006-05-22T11:00:00.000-07:002006-05-22T11:00:00.000-07:00//சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசுங்க... என்னத்த சொல்ல?...//சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசுங்க... என்னத்த சொல்ல?// நல்லா எதுகை மோனையோட துயரத்தை சொல்லீட்டீங்க-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148320263182800992006-05-22T10:51:00.000-07:002006-05-22T10:51:00.000-07:00நாட்டியமாவது ஒண்ணாவது! சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசு...நாட்டியமாவது ஒண்ணாவது! சின்ன பொண்ணுங்க, ஊரு பெருசுங்க... என்னத்த சொல்ல? இதுல இன்சியல் இல்லாத குழந்தைகள் வேறு அந்த சிறுமிகளுக்கு. பிறகு வயிற்றை கழுவ, இந்த தொழில். கணிணியுகத்தில் இப்படியும் நடக்குது :-(ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148318464446698992006-05-22T10:21:00.000-07:002006-05-22T10:21:00.000-07:00மோகன் தாஸ், அப்ப இன்னும் விராலிமலை சமாச்சாரம் இருக...மோகன் தாஸ், அப்ப இன்னும் விராலிமலை சமாச்சாரம் இருக்குன்னா, உஷா, இதோ நீங்க கேட்ட கேள்விக்கான பதில்! <BR/><BR/>ஆனா, விராலிமலைக்கிராமத்திலே அந்த இனத்தவர், சமூகத்தின் கீழ்மட்டநிலையில் உள்ளவர்கள் இத்தேவதாசிக்குல மக்கள், ஆனா பரதம் ஆடுனாங்களாங்கற சரித்திரம் எனக்கு தெரியாது!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148318156223602802006-05-22T10:15:00.000-07:002006-05-22T10:15:00.000-07:00மேலே சொன்னது, நான் சிறு வயசில் கேள்விபட்ட செய்தி, ...மேலே சொன்னது, நான் சிறு வயசில் கேள்விபட்ட செய்தி, இன்றைய நிலவரம் என்னான்னு தெரியல்லைவெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148317093542956242006-05-22T09:58:00.000-07:002006-05-22T09:58:00.000-07:00விராலிமலைன்னு திருச்சியிலிருந்து மதுரை போறவழியில் ...விராலிமலைன்னு திருச்சியிலிருந்து மதுரை போறவழியில் ஒரு ஊர் இருக்கு அங்கேயும் இந்த மாதிரி ஆட்கள் நிறைய இருந்ததா கேள்விப்பட்டிருக்கேன். இப்போ அங்கே விபச்சாரம் தான் நடக்குது. <BR/><BR/>எங்க காலேஜ் பசங்க சாமன் சர்வீஸ்னு சொல்லிக்கிட்டு மாசத்துக்கு ஒருதடவை போய்வருவதாகவும் ஒரு வதந்தி எங்க காலேஜில் உண்டு.பூனைக்குட்டிhttps://www.blogger.com/profile/13395570638706619651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148316752952521112006-05-22T09:52:00.000-07:002006-05-22T09:52:00.000-07:00வெ. நா, தமிழ்நாட்டில் இன்னும் இந்த கொடிய பழக்கம் இ...வெ. நா, தமிழ்நாட்டில் இன்னும் இந்த கொடிய பழக்கம் இருக்கிறது என்றா சொல்கிறீர்கள்? இப்பழக்கம் மற்ற மாநிலத்தில், முன்னேறாத கிராமங்களில், படிப்பறிவில்லாத சமூகங்களில் காணப்படுகிறது.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148314825253724172006-05-22T09:20:00.001-07:002006-05-22T09:20:00.001-07:00வருகைக்கு நன்றி டுபுக்கு! மற்றும் உங்கள் தேசி பண்ட...வருகைக்கு நன்றி டுபுக்கு! மற்றும் உங்கள் தேசி பண்டிட் தொடுப்பிற்கும் நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148314813659620932006-05-22T09:20:00.000-07:002006-05-22T09:20:00.000-07:00தங்களது சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கருத்துச்செறி...தங்களது சமீபத்திய பதிவுகள் அனைத்தும் கருத்துச்செறிவுடன் இருக்கின்றன. தொடருங்கள்.தேசாந்திரிhttps://www.blogger.com/profile/00511280006789912206noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148314632235568712006-05-22T09:17:00.000-07:002006-05-22T09:17:00.000-07:00Nice one. Have linked this in Desipundithttp://www...Nice one. Have linked this in Desipundit<BR/>http://www.desipundit.com/2006/05/22/devadasi/Dubukkuhttps://www.blogger.com/profile/09715338202015358100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148313885605658442006-05-22T09:04:00.000-07:002006-05-22T09:04:00.000-07:00உஷா, தாசிகள் முறை அதிகம் இருந்தது இந்த திருச்சி, த...உஷா, தாசிகள் முறை அதிகம் இருந்தது இந்த திருச்சி, தஞ்சாவூர் ஜில்லா பக்கம் தான்! இதுக்குன்னு ஒரு பெரிய கிராமமே திருச்சி பக்கத்திலே இருந்தது! அங்கே, நீங்க சொன்ன மாதிரி பொறந்த பொம்பள புள்ளைங்களை சாமிக்கு நேர்ந்து விட்டுக்குவாங்கன்னு நானும் கேள்விபட்டிருக்கேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148313704321338482006-05-22T09:01:00.000-07:002006-05-22T09:01:00.000-07:00சிவபாலன், நன்றி!சிவபாலன், நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148313631892067622006-05-22T09:00:00.000-07:002006-05-22T09:00:00.000-07:00வருகைக்கு நன்றி அருண்மொழி, பரதமுனி தான் பரதக்கலையை...வருகைக்கு நன்றி அருண்மொழி, பரதமுனி தான் பரதக்கலையை தோற்றுவிச்சதுன்னுனு பரவலா அறிஞ்ச ஒன்னு! ஆனா தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்றா இருக்கலாம். அந்த காலத்திலே சாதரணகுடி மகனுக்கு தெருக்கூத்து எப்படி ஒரு பொழுது போக்கு அம்சமா இருந்ததோ, அது போல இந்த ராஜாக்கள், மந்திரிகளை ஆடிப்பாடி மகிழ்விக்க, அந்தப்புர நடனங்கள் இந்தியா முழுக்கவே இருந்த ஒன்னு. அப்புறம் ஒன்னு, இந்த அந்தப்புர நடனம், கேளிக்கைகளை முகலாய சாம்ராஜ்ய மன்னர்கள் adopt பண்ணது இந்து ராஜாக்கள் கிட்ட் இருந்து தான், அதை 'மொஜிரா'ன்னு சொல்லி வடநாட்டில் இன்னும் ஆடி கொண்டிருக்கும் குடும்பங்கள் நிறைய உண்டு. அதுவும் நவாப்புகள் ராஜ்யமான லக்னோ, மற்றும் மத்திய பிரதேச ஊர்களில் இன்னைக்கும் பார்க்கலாம்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148312464865001032006-05-22T08:41:00.000-07:002006-05-22T08:41:00.000-07:00ஸ்ரீரங்கத்தில் கடைசி தலைமுறை தாசி இப்பத்தான் இறந்த...ஸ்ரீரங்கத்தில் கடைசி தலைமுறை தாசி இப்பத்தான் இறந்தாங்களாம். கர்நாடகா, ஆந்திரா கிராமங்களில் நேர்சையாய் பெண் குழந்தை பிறந்தவுடன் அதை கோவிலுக்கு ( ஊருக்கு) நேர்ந்துவிடுவது இன்றும் உண்டு.ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148310829944107292006-05-22T08:13:00.000-07:002006-05-22T08:13:00.000-07:00// இதிலே ஒரு 'Irony' பார்த்தீங்களா //மிக அருமை!!நல...// இதிலே ஒரு 'Irony' பார்த்தீங்களா //<BR/><BR/>மிக அருமை!!<BR/><BR/>நல்ல பதிவு!!<BR/><BR/>நன்றி!!Sivabalanhttps://www.blogger.com/profile/06359192272557538408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1148277985002521602006-05-21T23:06:00.000-07:002006-05-21T23:06:00.000-07:00//இந்த தேவதாசி முறை இப்ப அதிகமா இல்லாம போனாலும், அ...//இந்த தேவதாசி முறை இப்ப அதிகமா இல்லாம போனாலும், அதிகமா 1920கள்ல நடைமுறையில இருந்த விஷயம். ஆங்கிலேயர்கள்ல ஆட்சியின் போது இது களையப்பட்டதுன்னு படிச்சிருப்போம்! //<BR/><BR/>தேவதாசி முறையை ஒழிக்க சட்டமன்றத்தில் வாக்குவாதம் நடந்தது. இது தெய்வத்திற்கு செய்யும் சேவை, எனவே இதை மாற்றக்கூடாது என முழங்கியவர் தீரர் சத்தியமூர்த்தி. டாக்டர் முத்துலட்சுமி சரியான பதிலடி கொடுத்தவுடன் எதிர்தவர் சுருண்டுகொண்டனர்.<BR/><BR/>//'பரதமுனி' ங்கிற முனிவர் தோற்றுவித்த கலை, கட்டுபாடுகளுடன்கூடிய ஒரு ஆட்டத்தொகுப்பு! அதாவது பரதத்தின் முக்கிய அங்கம் எனக்கருதப்படும் பாவம், ராகம், தாளம் தான் முக்கியம்.//<BR/><BR/>இதை பலமாக மறுப்போர் உண்டு. பரதம் பரதமுனியால் தோற்றுவிக்கப்பட்டதில்லை. தமிழ்நாட்டின் பழங்கலைகளில் ஒன்று என்று படித்தாக ஞாபகம். ஏதேனும் சுட்டி கிடைத்தால் பதிவிடுகிறேன்.அருண்மொழிhttps://www.blogger.com/profile/09404965376924296058noreply@blogger.com