tag:blogger.com,1999:blog-17082232.post115291075937529904..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: புதுப் பேட்டையும், சத்யாவும்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-17082232.post-1152919434183483952006-07-14T16:23:00.000-07:002006-07-14T16:23:00.000-07:00வவ்வால், நீங்க உல்டாவா சொல்றீங்க! பாலகுமாரனை ஏன் வ...வவ்வால், நீங்க உல்டாவா சொல்றீங்க! பாலகுமாரனை ஏன் வசனம் எழுத சொன்னாங்கன்னு தெரியல்லை, ஒரு வேளை நாயகன் மாதிரி நிழலுக படக்கதைக்கு எழுதுனதால இருக்கலாம்! அவரோட எழுத்துக்கள் கதையிலே நல்லா இருக்கும், ஆனா சினிமா வசனத்துக்கு கொஞ்சம் இடிக்கும்! இந்த நாவலாசிரியர்கள்ல சினிமா கதை வசனம் எழுதனாலே கொஞ்சம் செயற்கை தான், நான் சுஜாதவையும் சேர்த்தே சொல்லுவேன்! பழைய பாரதிராஜா படங்களுக்கு வசனம் எழுதின ஆர் செல்வராஜ், பாக்யராஜ் படங்களை கொஞ்சம் போட்டு பாருங்க திரும்ப, நான் சொன்னது புரியும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1152919182854081442006-07-14T16:19:00.000-07:002006-07-14T16:19:00.000-07:00நக்கீரன், நானும் சாருநிவேதித்தா விமரிசனத்தை படைச்ச...நக்கீரன், நானும் சாருநிவேதித்தா விமரிசனத்தை படைச்சேன்! அவரும் குறை நிறைகளை சொல்லி இருக்காரே! நான் சொல்ல வர்றது கதை சம்பங்கள் அதன் திரைக்கதை எல்லாம் தான். செல்வராகவன் கையாண்ட விதம் எனக்கு பிடிச்சிருந்தது! உண்மை சம்பங்களுக்கு நிகரா, அதை ரிச்சா செஞ்சு காமிச்சதுல ராம்கோபால் வர்மா மாஸ்டர்னு நிரூபிச்சிருப்பாரு! அதே மாதிரி கதை ஸ்க்வுன்ஸ்ல தொய்வே இருக்காது! உண்மை சம்பங்கள் கண்முன்னே நிக்கிறமாதிரி இருக்கும்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1152918903392597572006-07-14T16:15:00.000-07:002006-07-14T16:15:00.000-07:00துளசி, நான் கம்பேர் பண்ணுனது சத்யாங்கிற படத்தோட, அ...துளசி, நான் கம்பேர் பண்ணுனது சத்யாங்கிற படத்தோட, அது இருக்கா வீட்ல, இருந்த அந்த கேசட்டையும் போட்டு பாருங்க!<BR/><BR/>//வரவர ஹிந்திப் படம் பார்க்கவே பிடிக்கறதில்லை.// ஏன், அப்ப அப்ப நல்ல படங்கள் வந்துக்கிட்டு தானே இருக்கு!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1152916314926466552006-07-14T15:31:00.000-07:002006-07-14T15:31:00.000-07:00வணக்கம் வெ.னாதர்,புதுப்பேட்டை ரொம்ப கத்துகுட்டி தன...வணக்கம் வெ.னாதர்,<BR/>புதுப்பேட்டை ரொம்ப கத்துகுட்டி தனமா இருக்கும் , வசனம் மட்டும் தான் எதார்த்தமா இருக்கு.வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1152915260113643412006-07-14T15:14:00.000-07:002006-07-14T15:14:00.000-07:00நான், நீங்கள் சொல்லியிருக்கும் இந்தி படங்களை பார்த...நான், நீங்கள் சொல்லியிருக்கும் இந்தி படங்களை பார்த்திருக்கிறேன்.<BR/><BR/>ஆனால் உங்கள் கருத்தோடு என்னால் ஒத்து போக முடியவில்லை.<BR/><BR/>எல்லாவிதத்திலும், சத்யா, கம்பெனியை விட புதுப்பேட்டை ஒரு படி மேலான படம் தான்..<BR/><BR/><BR/>சாரு புதுப்பேட்டை படத்தின் விமர்சனம் மிக அழகாக எழுதியுள்ளார் .. படித்து பாருங்கள்...<BR/><BR/>http://www.charuonline.com/kp216.htmlNakkiranhttps://www.blogger.com/profile/12327785553486933656noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1152912389642714662006-07-14T14:26:00.000-07:002006-07-14T14:26:00.000-07:00உதயகுமார்,நீங்க சொன்ன 'கம்பெனி' பார்த்து ரொம்ப நாள...உதயகுமார்,<BR/><BR/>நீங்க சொன்ன 'கம்பெனி' பார்த்து ரொம்ப நாளாச்சு. உண்மையைச் சொன்னா அதை மறந்தே போயாச்சு.<BR/>வீட்டுலே இருக்கு. ஆனா இன்னொரு முறை பார்க்கச் சோம்பல்.<BR/><BR/>வரவர ஹிந்திப் படம் பார்க்கவே பிடிக்கறதில்லை. நல்ல படங்களா ஒன்னுரெண்டு பார்க்கறதோடச் சரி.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com