tag:blogger.com,1999:blog-17082232.post116611013858679233..comments2023-10-24T06:29:07.439-07:00Comments on பாலக்கரை பாலனின் பால்ய பார்வை: ஸ்ரீவித்யா, ரஜினி, கமல்-அபூர்வ ராகங்கள்!வெளிகண்ட நாதர்http://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-17082232.post-1166329681484286302006-12-16T20:28:00.000-08:002006-12-16T20:28:00.000-08:00//கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடா...//கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடாதென்று தூரத்திலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம்.// ஓகோ, நீங்க பால்கனி கோஷ்டியா? <BR/><BR/>//இதிலே மூன்று பதிவுகளை கட்டியம் கூறியிருக்கிறீர்கள், காத்திருக்கிறோம்.// சும்மா சொன்னேன், இதிலே இவ்வளவு எதிர்பார்ப்புன்னா, இந்தோ ஆரம்பிச்சிட்டேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166252706010105482006-12-15T23:05:00.000-08:002006-12-15T23:05:00.000-08:00கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடாதெ...கச்சேரி நன்றாக நடக்கும்போது சுருதிபேதம் வரக்கூடாதென்று தூரத்திலிருந்து இரசித்துக் கொண்டிருக்கிறோம். கலக்குங்க !<BR/>இதிலே மூன்று பதிவுகளை கட்டியம் கூறியிருக்கிறீர்கள், காத்திருக்கிறோம்.மணியன்https://www.blogger.com/profile/00166865260597969844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166220688804450582006-12-15T14:11:00.000-08:002006-12-15T14:11:00.000-08:00//உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் போது கூட நான...//உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் போது கூட நான் பிறந்திருக்கவில்லை ..ஹி..ஹி.//ஓ.. அப்படியா, தெய்வத்தாய், அன்பே வா வந்தப்ப நான் கூட சின்ன பையனா தா ஒன்னங்கிளாஸ், இரண்டாங்கிளாஸ் படிச்சிக்கிட்டிருந்திருப்பேன்னு நினைக்கிறேன், ஆனா உலகம் சுற்றும் வாலிபன் வந்தப்ப ஏகப்பட்ட விவரம் தெரியும்! ஆனா அதனாலென்னா, விஷயம் தெரிஞ்சிக்க இப்ப என்னா சாதனமா இல்லை! ஆனா அந்த காலத்திலே அந்த படங்கள் வந்தப்ப, எங்களால் உணரப்பட்டதை நான் சொல்ல முடியும், உதாரணத்துக்கு இந்த கமலேட எபிசோடே எடுத்துக்கங்களே, நான் சொல்ல வரும் விஷயங்கள் வெறும் கேள்வி ஞானத்தாலே வந்தது இல்லே, அப்ப நாங்க அனுபவிச்சது! சொல்ல கேள்விப்பட்டிருக்கிங்களா?? அதுவும் அப்ப கமல் பருவ வயசிலே பண்ணிக்கிட்டே அத்தனை சேட்டைகளையும் நாங்க காப்பி பண்ணி கூத்தடிச்சுக்கிட்டு இருந்தோங்கிறதையும் இங்கே சொல்லிக்க விரும்புறேன்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166218453448167452006-12-15T13:34:00.001-08:002006-12-15T13:34:00.001-08:00வெளிகண்ட நாதர், இவன் சொல்லுறத பார்த்தா தெய்வத்தா...வெளிகண்ட நாதர்,<BR/> இவன் சொல்லுறத பார்த்தா தெய்வத்தாய் ரீலீஸான போது தியேட்டர்ல பாத்திருப்பான் போல-ன்னு நினைக்காத்தீங்க .உலகம் சுற்றும் வாலிபன் ரிலீஸ் ஆகும் போது கூட நான் பிறந்திருக்கவில்லை ..ஹி..ஹி.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166218157329167262006-12-15T13:29:00.000-08:002006-12-15T13:29:00.000-08:00//நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தர...//நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை .ஆனால் ஒன்று உறுதியாக தெரியும் .பாலசந்தர் திரையுலகில் நுழைந்தது 'தெய்வத்தாய்' படத்தின் வசன கர்த்தாவாக.//ஒகே, நான் சொல்ல வந்தது, பாலசந்தர் தமிழ் படம் எடுக்க உள்ளே நுழைஞ்ச கருத்தை!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166218024342727072006-12-15T13:27:00.000-08:002006-12-15T13:27:00.000-08:00//தீவிரமெல்லாம் கிடையாது .தீவிர சிவாஜி ரசிகன் என்ற...//தீவிரமெல்லாம் கிடையாது .தீவிர சிவாஜி ரசிகன் என்று சொல்லலாம் .கமல் ரசிகனும் கூட .எனக்கும் தான் ரஜினி பிடிக்கும்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் .//கண்டிப்பாக, விரைவில்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166217038408747912006-12-15T13:10:00.000-08:002006-12-15T13:10:00.000-08:00நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தருக...நான் அறிந்த வரைக்கும் அன்பே வா-வுக்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை .ஆனால் ஒன்று உறுதியாக தெரியும் .பாலசந்தர் திரையுலகில் நுழைந்தது 'தெய்வத்தாய்' படத்தின் வசன கர்த்தாவாக.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166216855069944002006-12-15T13:07:00.000-08:002006-12-15T13:07:00.000-08:00ஜோ, மகேந்திரன் கதை எனக்குத்தெரியும் நீங்க சொன்னது ...ஜோ, மகேந்திரன் கதை எனக்குத்தெரியும் நீங்க சொன்னது சரி, ஆனா அன்பேவா டைரக்ட் பண்ணுனது ஏ சி திரிலோகச்சந்தர், கதை வசனம் எழுதினது பாலசந்தர், இல்லையா?வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166216509510954172006-12-15T13:01:00.000-08:002006-12-15T13:01:00.000-08:00//நீங்க தீவிர கமல் ரசிகர் தான் ஒத்துக்கிறேன், ஆனா ...//நீங்க தீவிர கமல் ரசிகர் தான் ஒத்துக்கிறேன், ஆனா உங்களுக்கு just ஒரு பதில் கொடுக்க முடியாது, அதுக்கு ஒரு detailed பதிவு எழுதி விளக்கினா தான் புரியும்! ஆக அதுக்கு கொஞ்சம் wait பண்ணுங்க!//<BR/><BR/>தீவிரமெல்லாம் கிடையாது .தீவிர சிவாஜி ரசிகன் என்று சொல்லலாம் .கமல் ரசிகனும் கூட .எனக்கும் தான் ரஜினி பிடிக்கும்.உங்கள் பதிவுக்காக காத்திருக்கிறேன் .ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166216398397283742006-12-15T12:59:00.000-08:002006-12-15T12:59:00.000-08:00//ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா...//ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா?//<BR/>இல்லை..தெய்வத்தாய் தான் முதலில் வந்த படம் ('மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' பாடல் இடம் பெற்றது).. இந்த படத்திற்கு வசனம் எழுதித் தான் பாலச்சந்தர் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் .அதன் பிறகு அவர் எம்.ஜி.ஆரோடு பணி புரிந்ததாக தெரியவில்லை .அன்பே வா திரிலோகசந்தர் படம் .அதற்கும் பாலசந்தருக்கும் சம்பந்தம் இல்லை.<BR/><BR/>மகேந்திரனை பொறுத்தவரை ,கல்லூரி விழாவில் அவர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் பேசியது எம்.ஜி.ஆரை கவர்ந்தது. அவர் சென்னைக்கு வந்த பிறகு எம்.ஜி.ஆர் அவரை 'பொன்னியின் செல்வன்'-க்கு திரைக்கதை எழுத பணித்தார் .ஆனால் அந்த படம் எடுக்கப்படவில்லை .எந்த எம்.ஜி.ஆர் படத்திலும் அவர் பணிபுரியவில்லை .இயக்குநர் ஆவதற்கு முன்னர் சில படங்களுக்கு வசனம் எழுதினார் .அதில் குறிப்பிடத்தக்கது 'தங்கப்பதக்கம்'.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166215958881348022006-12-15T12:52:00.000-08:002006-12-15T12:52:00.000-08:00ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா?/...ஜோ, தெய்வத்தாய் அன்பே வாவிற்கு அப்பறம் வந்த படமா?<BR/><BR/>//நீங்க ரஜினி ரசிகனா இருங்க..ஆனா ஊத்துரதுக்கு ஒரு அளவு இல்லியா?// நான் ரஜினி ரசிகனா இருந்ததை மறுக்கவில்லை! ஆனா கமலையும் பிடிக்கும்-:) <BR/>நீங்க தீவிர கமல் ரசிகர் தான் ஒத்துக்கிறேன், ஆனா உங்களுக்கு just ஒரு பதில் கொடுக்க முடியாது, அதுக்கு ஒரு detailed பதிவு எழுதி விளக்கினா தான் புரியும்! ஆக அதுக்கு கொஞ்சம் wait பண்ணுங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166215218299087452006-12-15T12:40:00.000-08:002006-12-15T12:40:00.000-08:00//படக்காட்சியில் ஒரே ஒரு சின்னக் குறை. சொன்னால் தப...//படக்காட்சியில் ஒரே ஒரு சின்னக் குறை. சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதிசய ராகம் பாடல் பிறந்த கதைக்கான மெல்லிசை மன்னரின் விளக்கத்தோடு அப் பாடலும் பின்புலத்தில் ஒலிப்பதால் அவரின் சில கருத்துக்களைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. விளக்கத்தையும் பாடலையும் தனியாகப் போட்டால் மெல்லிசை மன்னரின் முழுக்கருத்தையும் தெளிவாகக் கேட்கலாம் என நினைக்கிறேன். இச் சிக்கல் எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என எனக்குத் தெரியாது.// வெற்றி, இந்த துண்டுப்படம் எடிட்டிங்ல கொஞ்சம் சொதப்பலானது என்னமோ வாஸ்த்தவம் தான், அது இனிமே வராது, உங்களை மாதிரி நிறைய ரசிகர்கள், பதிவு வாசிப்பவர்கள் என்னுடய இந்த முயற்சிக்கு ஒரு பாராட்டு இருக்கும் வரை இதை விட இன்னும் பெட்டரா செய்யனும்னு ஆசை இருக்கு,பார்க்கலாம் எப்படி வருதுன்னு, மீண்டும் நன்றி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166214867469356352006-12-15T12:34:00.000-08:002006-12-15T12:34:00.000-08:00//கமல் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். ஆரம்ப காலத்தில...//கமல் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் அவருக்கு நடிக்க வரவில்லை என்பது உண்மை ஆனால் நாளாக நாளாக அவர் மெச்சூர் ஆனார்.//சிவா, இதை இதைத்தான் சொல்ல வந்தேன்! அதைச் சரியா சொல்லீட்டீங்க!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166214544701030112006-12-15T12:29:00.000-08:002006-12-15T12:29:00.000-08:00//இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்...//இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு//<BR/><BR/>சே! சே! மகா நடிகனா ? மகாநதி,சலங்கை ஒலி போன்ற படங்களிலெல்லாம் அவர் நடிச்சது ஒரு நடிப்பா ? ஏதோ ஒப்பேத்தியிருக்கார் ..இல்லையா சார் ? நீங்க ரஜினி ரசிகனா இருங்க..ஆனா ஊத்துரதுக்கு ஒரு அளவு இல்லியா?ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166214274017698712006-12-15T12:24:00.000-08:002006-12-15T12:24:00.000-08:00//அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே,...//அவரு படத்துக்கு கதை வசனம் எழுத வந்தவுங்க இவங்கே, ஆமா "அன்பே வா" படத்துக்கு வசனமமெழுதுனது பாலசந்தர்!//<BR/><BR/>ஐயா!<BR/> அது அன்பே வா இல்லை..பாலசந்தர் வசனம் எழுதியது 'தெய்வத் தாய்'.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166210033979996682006-12-15T11:13:00.000-08:002006-12-15T11:13:00.000-08:00வெ.நா,ஆகா! மிகவும் அருமையான பதிவு. பல தடவைகள் படித...வெ.நா,<BR/>ஆகா! மிகவும் அருமையான பதிவு. பல தடவைகள் படித்து/பார்த்து/கேட்டு இரசித்தேன். குறிப்பாக ஒளிக்காட்சிகள் , உங்களின் விளக்கத்தோடு மிகவும் நன்றாக இருந்தது. கவியரசர் - மெல்லிசை மன்னர் தந்த பல அழியாத கானங்களில் இப் பாடல்களும் அடங்கும்.<BR/><BR/>படக்காட்சியில் ஒரே ஒரு சின்னக் குறை. சொன்னால் தப்பாக நினைக்க மாட்டீர்கள் என நம்புகிறேன். அதிசய ராகம் பாடல் பிறந்த கதைக்கான மெல்லிசை மன்னரின் விளக்கத்தோடு அப் பாடலும் பின்புலத்தில் ஒலிப்பதால் அவரின் சில கருத்துக்களைத் தெளிவாகக் கேட்க முடியவில்லை. விளக்கத்தையும் பாடலையும் தனியாகப் போட்டால் மெல்லிசை மன்னரின் முழுக்கருத்தையும் தெளிவாகக் கேட்கலாம் என நினைக்கிறேன். இச் சிக்கல் எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என எனக்குத் தெரியாது. <BR/><BR/>நன்றி.வெற்றிhttps://www.blogger.com/profile/04510434875655569065noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166201439338527992006-12-15T08:50:00.000-08:002006-12-15T08:50:00.000-08:00//கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்...//கமலுக்கு நடிக்கவே தெரியாது அப்ப, அவரு அழுதா மூஞ்சியை பொத்திக்கிட்டு எம்ஜிஆர் ஸ்டல்ல அழுது நடிச்சி ஒப்பேத்தினார், இப்பவும் அவரை மகா நடிகர், அப்படி இப்படின்னு சொல்லி ஆடறவங்களுக்கு, ஒரு தனி பதிவு அப்புறமா போடறேன், கமல் எப்படி தன்னுடய குறைகளை சாமார்த்தியமா மறைச்சு நடிச்சாருன்னு//<BR/><BR/>கமல் அடிப்படையில் டான்ஸ் மாஸ்டர். ஆரம்ப காலத்தில் அவருக்கு நடிக்க வரவில்லை என்பது உண்மை ஆனால் நாளாக நாளாக அவர் மெச்சூர் ஆனார்.<BR/><BR/>ஆபூர்வ சகோதரர்கள் படத்தில் குள்ள வேடத்தில் அவருடைய உருவத்தைமட்டும் பார்த்தோம் ஆனால் அவர் முகத்தையும் குள்ளர்கள் போல் சற்று வலித்து வைத்துக் கொள்வதை எத்தனை பேர் கவனித்தார்கள் என தெரியவில்லை . இந்த மாதிரி சின்ன சின்ன அங்க சேஷ்டைகளை செய்ய கற்றுக் கொண்டார்.<BR/><BR/>நாயகனின் அவரின் பேமஸான அழுகையை மிக செயற்கை என்பேன் அதே நேரத்தில் பேசும் படத்தில் அவர் நடிப்பு மிக நன்றாயிருந்தது.கால்கரி சிவாhttps://www.blogger.com/profile/11676323893190343724noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166200514946748392006-12-15T08:35:00.000-08:002006-12-15T08:35:00.000-08:00//ரஜினியின் வெற்றி எனக்கு இன்று வரை புரியாத புதிர்...//ரஜினியின் வெற்றி எனக்கு இன்று வரை புரியாத புதிர். அழகா, நிறமா, நடிப்பா வசன உச்சரிப்புக்கூட இன்றுவரை சொதப்பல். எங்க பாட்டி சொல்றாப்ல, இதெல்லாம் சுழி :-)//உஷா, ரஜினியின் வெற்றிக்கு ஒரே காரணம் ஆம்பளைத்தனம் ஜாஸ்த்தி, கொஞ்சம் நடிக்க வந்த எல்லா நடிகர்களையும் பார்த்தீங்கன்னா, பெண்மை கலந்த தோற்றம் எல்லாருக்குமே இருக்கும், ஏன் வீரதீரமா சண்டைப்போட்ட அந்த கால எம்ஜிஆர்லருந்து இப்ப இருக்கிற எல்லா பொடி நடிகன் வரை பாருங்க, அப்படி தான், இதிலே கொஞ்சம் விலக்கமா, நான் சொன்ன இலக்கணத்தோட இருக்கிறது இப்ப வந்த விஷால் தான்! இது ஆண் பெண் இருவருக்குமே பிடித்த அம்சம், அதான் ரஜினியின் வெற்றி ரகசியம்!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166196927889097152006-12-15T07:35:00.000-08:002006-12-15T07:35:00.000-08:00//'ம்ம்..ம்ம். பழைய நினப்புடா பேராண்டி'ன்னு சொல்ல ...//'ம்ம்..ம்ம். பழைய நினப்புடா பேராண்டி'ன்னு சொல்ல வைக்கிறீங்களே..//வாங்க தருமி சார்! பழசை அப்ப அப்ப ரிவைஸ் பண்ணா தானே ருசிக்கும்! இது போன்ற நினைப்பு நெறைய இருக்கு! 'ம்... நினைப்புதான் பொழப்புக் கெடுக்குதுன்னு', இதோ, வீட்டுக்காரம்மா குரலு குடுக்கிறது கேட்கிது-:)வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166189464064941902006-12-15T05:31:00.000-08:002006-12-15T05:31:00.000-08:00வெளி, டிரெய்லருக்கு நன்றி. நேத்து கனகு அவர்களின் ச...வெளி, டிரெய்லருக்கு நன்றி. நேத்து கனகு அவர்களின் சின்ன மாமி பதிவு. இன்றைக்கு உங்களுடையது. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே, நண்பனே :-))))<BR/><BR/>சீனு, பதிவைவிட உங்க பின்னுட்டம் சூப்பர் :-) ரஜினியின் வெற்றி எனக்கு இன்று வரை புரியாத புதிர். அழகா, நிறமா, நடிப்பா வசன உச்சரிப்புக்கூட இன்றுவரை சொதப்பல். எங்க பாட்டி சொல்றாப்ல, இதெல்லாம் சுழி :-)ramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166189371582451112006-12-15T05:29:00.000-08:002006-12-15T05:29:00.000-08:00நல்ல திறனாய்வாக எழுதப்பட்ட பதிவு. 'ம்ம்..ம்ம். பழை...நல்ல திறனாய்வாக எழுதப்பட்ட பதிவு. <BR/><BR/>'ம்ம்..ம்ம். பழைய நினப்புடா பேராண்டி'ன்னு சொல்ல வைக்கிறீங்களே..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166188163645776842006-12-15T05:09:00.000-08:002006-12-15T05:09:00.000-08:00வருகைக்கு நன்றி சேதுக்கரசி!வருகைக்கு நன்றி சேதுக்கரசி!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166150323097588252006-12-14T18:38:00.000-08:002006-12-14T18:38:00.000-08:00நன்றாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். படமும் தெ...நன்றாகத் தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். படமும் தெளிவாக இருந்தது.சேதுக்கரசிhttps://www.blogger.com/profile/04954187415382950119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166120857794122632006-12-14T10:27:00.000-08:002006-12-14T10:27:00.000-08:00//படம் பார்க்க அரேங்கேற்றம் நல்லா இருந்தாலும் 'அந்...//படம் பார்க்க அரேங்கேற்றம் நல்லா இருந்தாலும் 'அந்த' காட்சிகள் மறுபிறவியிலே தான்டாப்பு!//<BR/>'மறுபிறவி', மிட்நைட் மசாலாவில் பாடல் பார்த்திருக்கிறேன். பின் ஒரு நாள் ராஜ் வீடியோ விஷனில் VCDகள் வாங்கும் பொழுது அங்கு வேலை பார்ப்பவர், 'சார்! இந்த படம் நல்லா இருக்கும்' அப்படீன்னு இந்த படத்தோட சி.டி. கொடுத்தார். எனக்கு வாங்க இஷ்டமில்லை. என் நண்பன் வாங்கினான். ஆஹா! இவனல்லவோ நண்பன் அப்படீன்னு நினைச்சேன்.<BR/><BR/>//மஞ்சுளா நடிச்ச காட்சி எல்லாம் ரொம்ப ச்ஜூடு ஏத்தின ஒன்னு!//<BR/>அட! அதுல அம்மா வேசத்துல வேற வருவாங்க. அப்போ கூட ஒழுங்கா புடவை கட்டியிருக்க மாட்டாங்க. அந்த அளவு பாத்திரத்தில் ஒன்றி நடிச்சிருப்பாங்க.<BR/><BR/>மற்றபடி 'அரங்கேற்றம்' சிறிய வயதில், அறியாத வயதில், குடும்பத்துடன் பார்த்தேன் (நம்புங்க! ஒரு 20-25 பேர் வீட்டில் உட்கார்ந்து பார்த்தோம், கேபிளில்).<BR/><BR/>//நீங்க என்னா கமல் ரசிகரா??//<BR/>அப்படியெல்லாம் இல்லை. நான் தலைவர் ரசிகராக்கும். கமலையும் ரொம்ப பிடிக்கும்.<BR/><BR/>//'ப்ர்வாயில்லை'க்கு இது தேவலாமுன்னு தோணுது!//<BR/>ம்ஹூம்! "மொரியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது"-ன்னு சொன்ன ரஜினி, கடைசி வரைக்கும் சாதகமே பன்னல. அதான் இப்படி பேசுறாரு.சீனுhttps://www.blogger.com/profile/00689017611297763002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-17082232.post-1166116161265452332006-12-14T09:09:00.000-08:002006-12-14T09:09:00.000-08:00//ஆமா. அப்போ தான் அரங்கேற்றம் போன்ற திரைப்படங்கள் ...//ஆமா. அப்போ தான் அரங்கேற்றம் போன்ற திரைப்படங்கள் வந்தது இல்லை B-)//குறும்புக்காரச் சீனு, கரெக்டா சொல்றீங்களே!, ஒன்னு தெரியுமா அப்ப தான் மஞ்சுளா நடிச்ச மறுபிறவியும் வந்தது, இரெண்டுமே 'A' படம் தான், ஆனா டிக்கெட்டு மறுபிறவிக்கு கிடைக்காம, அரேங்கேற்றம் படத்துக்கு கிடைச்சு ரிலீஸ் ஆனவாரமே போய் பார்த்தேன், அப்புறமா தான் மறுபிறவி பார்த்தேன்! படம் பார்க்க அரேங்கேற்றம் நல்லா இருந்தாலும் 'அந்த' காட்சிகள் மறுபிறவியிலே தான்டாப்பு! மஞ்சுளா நடிச்ச காட்சி எல்லாம் ரொம்ப ச்ஜூடு ஏத்தின ஒன்னு!<BR/><BR/>//அட! அதுவும் ஒரு திறமை தானே சார்!!//நீங்க என்னா கமல் ரசிகரா??<BR/><BR/>//ஆனா, கடைசி வரை தலைவர் தமிழ் கத்துக்கவே இல்லையே...:(<BR/>"மொரியா சாதகம் பன்னா வ்வராத வித்தியே கடியாது" - சந்திரமுகி// 'ப்ர்வாயில்லை'க்கு இது தேவலாமுன்னு தோணுது!வெளிகண்ட நாதர்https://www.blogger.com/profile/01619929808959351050noreply@blogger.com